"2 வரி இல்லை.. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தூக்கிவிடுவேன்" - சீமான்

தான் அதிகாரத்துக்கு வரும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தூக்கிவிடுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
சீமான்முகநூல்
Published on

தான் அதிகாரத்துக்கு வரும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தூக்கிவிடுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
சென்னையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்

ஈரோடு அருகே செங்கோடம் பள்ளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தமிழ்த்தாய் வாழ்த்தில் ஆரியம்போல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யார்? , தெலுங்கு, மலையாளம், துளு என்பதை நீக்கியது யார்?. கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்றபோது வராத கோபம், திராவிடம் என்ற சொல்லை தூக்கியவுடன் வருகிறதா?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com