கனமழை எதிரொலி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கனமழை எதிரொலி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கனமழை எதிரொலி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

(கோப்புப்படம்)

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூரில் பெய்து வரும் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

 நேற்று: புழல் ஏரி:

 
மொத்த கொள்ளளவு-3300 மி.கன அடி.
நீர் இருப்பு-1604 மி.கன அடி
நீர்வரத்து: 400 கன அடி
நீர் வெளியேற்றம்-89 கன அடி.

 இன்று: புழல் ஏரி: 


மொத்த கொள்ளளவு-3300 மி.கன அடி.
நீர் இருப்பு-1639 மி.கன அடி
நீர்வரத்து: 492 கன அடி
நீர் வெளியேற்றம்-89 கன அடி.

நேற்று: சோழவரம் ஏரி: 


மொத்த கொள்ளளவு-1081 மி.கன அடி
நீர் இருப்பு-94 மி.கன அடி
நீர்வரத்து: இல்லை
நீர் வெளியேற்றம்-11 கன அடி

 இன்று: சோழவரம் ஏரி: 


மொத்த கொள்ளளவு-1081 மி.கன அடி
நீர் இருப்பு-96 மி.கன அடி
நீர்வரத்து:35 கன அடி
நீர் வெளியேற்றம்-11 கன அடி

நேற்று: செம்பரம்பாக்கம் ஏரி

 
மொத்த கொள்ளளவு-3645 மி.கன அடி
நீர் இருப்பு-649 மி.கன அடி
நீர்வரத்து: இல்லை
நீர் வெளியேற்றம்-25 கன அடி

இன்று: செம்பரம்பாக்கம் ஏரி


மொத்த கொள்ளளவு-3645 மி.கன அடி
நீர் இருப்பு-749 மி.கன அடி
நீர்வரத்து: 1182 கன அடி
நீர் வெளியேற்றம்-25 கன அடி

(கோப்புப்படம்)

நேற்று: பூண்டி ஏரி: 


மொத்த கொள்ளளவு-3231 மி.கன அடி
நீர் இருப்பு-938 மி.கன அடி
நீர்வரத்து: 415 கன அடி
நீர் வெளியேற்றம்-470 கன அடி

இன்று: பூண்டி ஏரி: 


மொத்த கொள்ளளவு-3231 மி.கன அடி
நீர் இருப்பு-989 மி.கன அடி
நீர்வரத்து: 1042 கன அடி
நீர் வெளியேற்றம்-470 கன அடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com