தமிழ்நாடு
ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்: அப்படி என்ன பேசினார் ஆர்.எஸ்.பாரதி..?
“நாகா இன மக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை நாய்கறி உண்பவர்கள் என்று இழிவுபடுத்துவது கேவலம்” என ஆளுநர் R.N.ரவி, R.S.பாரதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.பாரதி பேசியதுதான் என்ன? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.