"முருகன் மாநாடு போல இஸ்லாமிய, கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையும் அரசு தொடர்ந்து நடத்த வேண்டும்"- ஜவாஹிருல்லா

முருகன் மாநாடு நடத்துவது போல, இஸ்லாமிய, கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையும் அரசு நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com