“எங்க வீட்டு மேலயே சுத்திட்டு இருந்துச்சு..” - திகில் அனுபவங்களைப் பகிரும் விமான பயணியின் சகோதரர்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம், அதிலிருந்த பெண் பயணி ஒருவரின் வீட்டின் மேலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம், அதிலிருந்த பெண் பயணி ஒருவரின் வீட்டின் மேலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த திக், திக் நிமிடங்கள் குறித்து அந்த பயணியின் அண்ணன் புதிய தலைமுறையிடம் பகிந்து கொண்டதை தற்போது காணலாம்...

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com