பணி நியமன முறைகேடு முதல் நிபந்தனை ஜாமீன் வரை... செந்தில் பாலாஜி வழக்கு, கடந்து வந்த பாதை...!

செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை....!
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிபுதிய தலைமுறை
Published on

2014: அதிமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு என புகார்

2015: தேவசகாயம் என்பவர் புகாரின்பேரில் வழக்குப் பதிவு; வழக்கில் செந்தில் பாலாஜி பெயர் இடம் பெறவில்லை

2016: பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு; செந்தில் பாலாஜி உள்பட 40 பேர் மீது வழக்குப் பதிவு

2016: ED சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு

2019: ED சம்மன் அனுப்பிய நிலையில், அதனை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

செந்தில் பாலாஜி
ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜி | “உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது” - வரவேற்ற முதலமைச்சர்!

2021: திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு

2021: சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என்றுகூறி உச்சநீதிமன்றம் சென்றது ED

2022: வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு

2023 மே: வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் ஆணை

2023 ஜூன் 13: செந்தில் பாலாஜி வீட்டில் ED சோதனை

2023 ஜூன் 14: செந்தில் பாலாஜி கைது

தொடர்ந்து ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நீதிமன்றக் காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்!

2024 ஆக. 8: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு

2024 ஆக. 20: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

2024 செப். 26 (இன்று): செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com