"சிஎஸ்கேவுக்காக வரும் ஐபிஎல் சீசனில் தோனி நிச்சயம் விளையாடுவார் " - காசி விஸ்வநாதன் நம்பிக்கை

வரும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறிய கருத்துகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com