“பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றி” - விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு முதல்வர் நன்றி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றிவாகை சூடியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com