”உ.பி, ராஜஸ்தான் அதிகாரிகள் தான் வேணுமா; தமிழ்நாட்டில் யாரும் இல்லையா?”-பத்திரிகையாளர் SP லட்சுமணன்!

திமுக அரசு அமைந்த நாள் முதல் அதிகாரிகளின் கைப்பிடிக்குள் முதலமைச்சர் போய்விட்டார். குறிப்பிட்ட இரண்டு மூன்று அதிகாரிகளின் கையில்தான் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அரசு, அதிகாரிகள் தொடர்பாக பத்திரிகையாளர் லட்சுமணன் கருத்துகளை வீடியோவில் காண்க.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com