வடகிழக்கு பருவமழை | 4 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை கனமழை எச்சரிக்கை!

வட கிழக்கு பருவமழை தொடங்கி அதிகப்படியான மழை பெய்துவரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com