விமான சாகச நிகழ்ச்சி|”உயிரிழப்புக்கு இதுதான் காரணம்; அரசியலாக்க வேண்டாம்”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விமான படை சாகசநிகழ்ச்சியை காணவந்த மக்களில் ஐவர் கூட்ட நெரிசலால் இறந்தனர். சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமான படை சாகச நிகழ்ச்சியை காணவந்த மக்களில் 5 பேர் இறந்தனர். சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைகுறித்தும், அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளார்களைச் சந்தித்து பேசியது என்ன? அவர் அளித்த விளக்கத்தை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com