கரை புரண்டோடும் காவிரி.. ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப் பெருக்கால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்!

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளர் விவேகானந்தன் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்....
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com