"ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்கும் என்ன தொடர்பு?" - BSP நிர்வாகி இளையராஜா கேள்வி

“அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை, திட்டமிட்ட அரசியல் படுகொலை. காவல்துறையின் மெத்தனத்தால்தான் இந்த படுகொலை நடந்துள்ளது” என்று பிஎஸ்பி கட்சியைச் சேர்ந்த இளையராஜா கூறினார். கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்க.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com