#BREAKING | கழற்றப்பட்ட போல்ட்டுகள்.. சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா? - போலீசார் விசாரணை

பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உள்ள சிக்னலை மாற்றுவதற்காக கருவியின் போல்ட்டுகள் கழற்றப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நமது செய்தியாளர் எழில் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com