குளம்போல் காட்சியளிக்கும் அசோக் நகர் பகுதி.. மக்கள் அவதி

சென்னை அசோக்நகர் பாரதிதாசன் காலனிப் பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. நீரை வெளியேற்ற முடக்கிவிடப்பட்ட பணிகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்காக செய்யப்பட்ட வழிவகைகள் போன்றவை குறித்து விளக்குகிறது இந்த செய்தி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com