ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | ஆற்காடு சுரேஷ் மனைவி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கூடுதல தகவல்களை வீடியோவில் காண்க....
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com