ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | தலைமறைவாக இருந்த ரவுடி சீசிங் ராஜாவின் நண்பர் கைது!

சீசிங் ராஜாவின் நண்பர் சுஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய நண்பர் சுஜித் கைது கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சஜித் மீது 4 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் இருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சஜித் தலைமறைவாக இருந்த நிலையில், தாம்பரம் காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com