"ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்தால்?’’.. வழக்கறிஞர் அஸ்வத்தாமன் அளித்த வாக்குமூலம் - நடந்தது என்ன?

ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்தால் வட சென்னையில் அரசியல் செய்ய முடியாது. அதனால் என் தந்தையிடம் சொல்லி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட சொன்னேன் என வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் போலீசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தகவலுக்கு வீடியோ பாருங்க...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com