4 மாவட்டங்கள்... அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

4 மாவட்டங்கள்... அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
4 மாவட்டங்கள்... அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பொழிய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com