அமுதா ஐஏஎஸ் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் துறைகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
15 ஐஏஎஸ்
15 ஐஏஎஸ்முகநூல்
Published on
  • தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் துறைகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • அந்தவகையில் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உணவுத்துறை செயலாளராக இருந்த கோபால் ஐஏஎஸ் கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

15 ஐஏஎஸ்
காவிரி விவகாரம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

இதுபோல தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுகுறித்து மேலும் அதிக தகவல்கலை கீழுள்ள இணைப்பில் காணலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com