பாராலிம்பிக்: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி இறுதிச் சுற்றுக்கு தகுதி

பாராலிம்பிக்: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி இறுதிச் சுற்றுக்கு தகுதி
பாராலிம்பிக்: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி இறுதிச் சுற்றுக்கு தகுதி
Published on

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் அவனி இறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 621.7 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com