உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்களால் பல்லாயிரம் மக்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் பேரிடர் பாதிப்புகளைத் தடுப்பது குறிப்பது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சொல்வது குறித்து பார்ப்போம்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.