இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கிற்கான இடத்தைக் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றையப் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் மோசமாக ஃபீல்டிங் செய்ததற்கு பிறகு இந்திய வீரர் ஷிகர் தவனால் பங்கமாக கலாய்க்கப்பட்டனர்.
டேவிட் வார்னர் மற்றும் லபுசனே இருவரையும் வெளியேற்றுவதற்கான எளிதான வாய்ப்பை தவற விட்டதற்காக கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...