பாளையங்கோட்டை: நடுரோட்டில் அரசு செவிலியருக்கு கத்திகுத்து... கணவனே தீ வைத்து எரித்துக்கொன்ற கொடூரம்!
பாளையங்கோட்டையில் மருத்துவ பணி முடிந்து வீடு திரும்பிய அரசு செவிலியரை கத்தியால் குத்தி கொலை செய்தது மட்டுமன்றி, உடலையும் தீ வைத்து எரித்துள்ளார் அவர் கணவர்.