கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது. இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை பேரிடர் மீட்புக் குழுவின ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சுசீந்திரம் பகுதியை சேர்ந்த அசோக் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.