திருநள்ளாற்றில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலய தேவஸ்தான முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து ஆபாச புகைப்படத்தைப் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர தேவஸ்தான ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. நிறைவு நிகழ்ச்சியான தெப்போற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ...
புகழ் பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.