ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாயை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் ஜோதிடரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த தம்பதியிடம் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி 5.60 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி... பிடிக்கச் சென்றபோது தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...
இந்திய அணியில் இடம்பெறவேண்டிய கால்பந்து வீரர்கள், டெல்லியைச் சேர்ந்த ஜோதிடர் பூபேஷ் சர்மா அறிவுரைபடியே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.