கேரள மாநிலம் வயநாட்டில் இளைஞரை கொன்ற புலி WWL-45 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிப்பதற்காக இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
புராணங்களின்படி, நாம் இரண்டாவது கல்பத்தில் இருக்கிறோம். முதல் கல்பகத்தின் முடிவில் பிரளயம் வந்து மீண்டும் அடுத்த யுகத்தில் இப்பூமியானது சுற்றிக்கொண்டு இருக்கிறது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...