வாலி படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில், இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
ராதாமோகன் தன்னோட வழக்கமான படப்பாணியை இந்த முறை சற்று மாற்றி, கதையை திரில் கலந்து சொல்ல முயற்சி செய்துயிருக்கிறார். ஆனா இந்த படம் என்ஜாய் பண்ண முடியல. அதற்கு காரணம், முழு விமர்சனத்தை மேலே இருக்கும் வீ ...
”அஜித் அழைத்தால் அவருடன் பணியாற்ற தயார்; எப்போது நான் பெரிய ஹீரோ ஆகிறேனோ, அப்போது திருமணத்தை பற்றி யோசிக்கலாம்” என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.