சென்னையில் வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி புரளி என்றும், பள்ளிகள் அனைத்தும் இன்று வழக்கம் போல் செயல்படும் எனத் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.