இன்றிரவு வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மோன்தா புயலால் வட தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரி ...
வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு அரசு தனது நிதி நிலைமை அல்லது ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து, மறைக்காமல் உண்மையை அப்படியே வெளிப்படையாக அறிவிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணமே வெள்ளை அறிக்கை. இதில் மேலும் என்னென்ன இருக்கும்? பார்க்கலா ...