வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற INDIA கூட்டணி பொதுகூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அதில் “தேர்தல் பத்திநிதி மூலம் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது பாஜக. பாஜகவால் அழிக்கப்பட்ட தேசத்தை மீட்டுருவாக்க ர ...