இன்றிரவு வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மோன்தா புயலால் வட தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரி ...
வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸார் தேடிவந்த நிலையில், 3 பேரை சுட்டுப்பிடித்தனர்..
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சட்ட விரோத மதுபான கடை இயங்கி வந்தது அதிர் ...