வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் ஒரு விமானம் கூட இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலுக்கு ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸ் (Operation Bunyan al-Marsoos) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.