ஆம் அப்படி நடந்தது உண்மை தான். ஆனால் அது என்ன வகையில் என சொல்ல வேண்டும். Campaign என்பது பெரிய வார்த்தை. ஆனால் இப்போது எல்லாரையும் ட்ரோல் செய்கிறார்கள்.
நாங்கள் 2000 வருடங்களாக Social Distancingஐ கடைபிடிக்க வற்புறுத்தப்பட்டிருக்கிறோம். நீங்கள் இப்படி ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள், உங்கள் முன்னோர்களும், உங்களுக்குப் பிறகு வரும் சந்ததிகளும் நிரந்த ...
போதைப்பொருள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் நடத்தை பிரச்சினைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிப்பதாக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.