கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.