அதிமுக, பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமகவும் இணைந்திருக்கும் நிலையில், மேலும் பல கட்சிகள் வந்து இணையவிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ராணுவ வீரர்களுக்கு சேவை செய்த 10 வயதான ஷ்ரவன் சிங்கிற்கு 'பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்' விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அண்ணாமலையை தொடர்ந்து நயினார் நாகேந்திரனும் அமித் ஷாவை சந்திக்க செல்ல உள்ளார், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து பேசுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிடி, செங்கோட்டையன் மூவரும் ஒன்றாக சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. இது பழனிசாமிக்கு நெருக்கடியாக என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர ...
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணையின் உற்பத்தி மையத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பார்த்து பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.