Mr CM, கரூர் விசாரணையில் தப்பிக்கத் தான் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசி வந்தீர்களா என்று நாம் கேட்கலாம். ஆனால், இதுபோல் நான் தரம் தாழ்த்தி கேட்கமாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் வி ...
“அன்னதானம் வழங்குவதற்கு எதற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, அமைச்சர் சேகர்பாபு இந்துவே கிடையாது. அவர் ஒரு Anti- Hindu” என காட்டமாக தெரிவித்தார்.
இன்றிரவு வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மோன்தா புயலால் வட தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரி ...
வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்த நிலையில், திருமண்ணாமலையில் தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து சட்டமன்றத்தில் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வை ஒட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் செய்யப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு இந்து சமய அறநிலையத்துறை மறுப்பு தெரி ...