அணிக்கு இரண்டு கோ-கேப்டன்களை நியமித்ததுவரை ஏகப்பட்ட ரிஸ்க்குகளை இந்த சீசனில் எடுத்திருக்கிறார்கள். அவையெல்லாம் பலன் தருமா இல்லை அதே பழைய கதைதானா என்பதை போகப் போகப் பார்க்கலாம்.
பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போலீசார் மற்றும் விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், போலீஸ் இந்தத் தகவலை மறுத்துள்ளது.
ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரல் சத்ருஜீத் கபூர், ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் நிறுத்தப்பட்ட போது குறைந்தபட்ச பலமே பயன்படுத்தப்பட்டதாகவும், பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என ...