கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவோம்.
முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி பெயரில் போலி Facebook ID உருவாக்கி பண மோசடி முயற்சியில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஐஏஎஸ் பெயரில் வடமாநில கும்பல் போலி முகநூல் கணக்கு தொடங்கி இருந்த நிலையில் அதனை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.
இளைஞர் ஒருவர் போலியாக உருவாக்கிய ஏஐ வீடியோ அவரை தற்போது காவல் நிலையத்தில் கம்பி எண்ண வைத்திருக்கும் சம்பவம்தான் பேசுபொருளாக மாறி வருகிறது. என்ன நடந்தது? வீடியோ உருவாக்கிய இளைஞர் கைது செய்யப்படக் காரணம ...
செல்போன் திரையில் இனி Fake Caller, Spam, Unknown Callers-களுக்கு பதிலாக அழைப்பாளர் பெயர் தெரியும்.. ஆம்.. இனி உங்கள் மொபைலில் வரும் அழைப்பை யார் விடுத்துள்ளனர் என்பதை நேரடியாக திரையில் காணலாம்.