இந்த வாரம் மோகன்லால் நடித்துள்ள `Drishyam 3', ஓடிடியில் `விலங்கு' இயக்குநர் பிரசாந்த் நடித்துள்ள `Warrent' சீரிஸ் உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
திரிஷ்யம் 3 மூலம் கதையைத் தொடர்வது மட்டுமல்ல, ஜார்ஜ் குட்டியின் மனநிலையை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதே என் நோக்கம். குடும்பத்தை காப்பாற்ற எடுத்த முடிவுகளால் உருவான மனிதராக அவர் இருக்கிறார்.
முதல் இரண்டு பாகங்களில் ஜார்ஜ் குட்டியின் புத்திசாலித்தனத்தை வைத்து கதை நகர்த்திய ஜீத்து ஜோசப், இம்முறை அவரின் குற்றவுணர்ச்சியின் மேல் கதையைச் செலுத்தி இருக்கிறார்.