சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா என்பவரை காவல் உதவி ஆய்வாளர் காலில் சுட்டு பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே காவல் நிலைய ஓய்வறையிலே பெண் எஸ்.ஐ உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விடுப்பு தராமல் டார்ச்சர் செய்தே கொன்றுவிட்டார்களே என்று அவரது தங்கை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து ...