பிஹாரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மூலம், மாநிலத்தில் குறைந்தது 2 கோடி வாக்காளர்களை, பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் என்று i-n-d-i-a கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலை ...
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (பிரிவு) தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு விருது வழங்கி கெளரவித்தது பேசுபொருளாகி உள்ளது.
“I-N-D-I-A கூட்டணி சிதறி வருவதாக அதில் உள்ள கட்சிகள் நினைத்தால், அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு” என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.