வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கால்நடைகள் தெருக்களில் சுற்றி திரிவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே ஏதேனும் சட்டங்கள் அமலில் உள்ளதா? அப்படி மீறினால் யார் அதற்கு பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய தொகுப்பை விளக்கும் வ ...