இந்தப் படத்தின் மூலமாக அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள், அவர் கடந்து வந்த பிரச்சனைகளை எல்லாம் கேட்ட போது பிரமிப்பாக இருந்தது. ஒரு இசையமைப்பாளராக இந்தப் படத்தை ஒரு சூப்பர் ஹீரோ படம் போல தான் பார்த் ...
துருவ், இதில் நீ நன்றாக செய்திருக்கிறாய். எல்லா சினிமாவும் உன்னை இப்படி ஆசீர்வதிக்கத்தான் சதி செய்ததோ என தோன்றுகிறது. உன் அப்பா இப்போது துள்ளி குதித்துக் கொண்டிருப்பார் என உறுதியாக நம்புகிறன்.
அந்தப் பாடலில் என்னுடன் பணியாற்றியவர்கள் அதன் உரிமைகளை வைத்துக்கொண்டு ராயல்டி பெறுகிறார்கள். ஆனால், எனது உழைப்பிற்கு எனக்கு எந்த ஊதியமோ அல்லது பாடல் மீதான உரிமையோ வழங்கப்படவில்லை.
அந்த கடையில் நெய் வாங்க வந்திருந்தான். அப்போது என்னிடம் வந்து நான் உங்களிடம் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என சொன்னான். நான் தயாராக இல்லை என சொல்லி அனுப்பிவிட்டேன்.
எட் ஷீரன் தொடர்ந்து இந்திய கலைஞர்களுடனான இணைந்து பணியாற்றுபவர். சென்னையில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் ' ஊர்வசி ஊர்வசி ' பாடலையும் ஷீரன் 'ஷேப் ஆஃப் யூ' பாடலை மிக்ஸ் செய்து பாடினார்கள்.