அமெரிக்க பால் பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்துவிட்டால் இங்குள்ள கால்நடை வளர்ப்போருக்கு ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் அதிகமான EPFO சந்தாதாரர்களுக்கு PF பணத்தை எடுப்பதை வேகமாகவும், எளிமையாகவும், மேலும் வசதியாகவும் மாற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.