பெண்களை இலக்காகக் கொண்டு நேரடி பணப் பரிமாற்றத் திட்டங்களை இந்தியாவில் பல மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியுள்ளன. அவை நிதி சுதந்திரத்தை மேம்படுத்துவதையும் தேர்தல் ஆதரவைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன ...
வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது காரை ஏற்றி கீழே தள்ளிவிட்டு அவர் பையில் வைத்திருந்த 3.50 லட்சம் ரூபாயை வழிபறி செய்த நபர்கள் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ...
கொடுங்கையூர் பகுதியில் வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கிவிற்கும் தொழிலில் பங்கு தருவதாகக் கூறி ரூ.38 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.