வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது காரை ஏற்றி கீழே தள்ளிவிட்டு அவர் பையில் வைத்திருந்த 3.50 லட்சம் ரூபாயை வழிபறி செய்த நபர்கள் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ...
கொடுங்கையூர் பகுதியில் வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கிவிற்கும் தொழிலில் பங்கு தருவதாகக் கூறி ரூ.38 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.