கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவுநாளில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியிருப்பது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.
இந்தக் கட்டுரையை சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முஸ்லிம்களைத் தொடர்ந்து பாஜக, இப்போது கிறிஸ்தவர்களைக் குறிவைக்கிறது என்று விமர்சித்தார்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாகும்போது அடுத்த துணைவேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு அமைக்கப்படும். இந்த தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டிருந்தது.
“2025 செப்டம்பர், ஏன் பிரதமர் மோடி அவர்களுக்கு மிகவும் முக்கியம்?” என்ற தலைப்பில் தி பெடரல் டாட் காம்-ல் வந்துள்ள கட்டுரை குறித்து அதன் ஆசிரியர் சீனிவாசன் கூறிய கருத்துகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் ...