அல்ட்ராசவுண்ட் அறையில் அப்பாவின் குரல் கேட்டவுடன் கருவில் இருந்த பெண்குழந்தை புன்னகைத்தது குடும்பத்தையும் மருத்துவர்களையும் உற்சாகப்படுத்திய நெகிழ்ச்சி தருணமாக மாறியது.
ஜாலியான ஒரு படத்தை கலர்ஃபுல்லா கொடுக்க முயற்சி செய்து, அதில் பாதி கிணறும் தாண்டி இருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன். தேவையான இடங்களில் காமெடி சிறப்பாக ஒர்க் ஆகிறது.
ஆந்திராவிலிருந்து வந்து தமிழ்நாட்டில் செட்டிலானா பெண், தெலுங்கு தமிழ் கலந்துபேசுவார், வீட்டில் அவர்தான் முதன்மை என நினைப்பார், ஆனால் அப்பா, மகன், மக்கள் எல்லோரும் அவரை ஏமாற்றுவார்கள்.