மதுரையில் நடைபெற்ற WOW MADURAI நிகழ்ச்சி முறையான ஏற்பாடு இல்லாததால் பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டது. கடும் தள்ளுமுள்ளு நெருக்கடியில் சிக்கி பெண்கள் மயக்கமடைந்ததால் நிறுத்தம்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் மருத்துவர் ஒருவரை நர்ஸிங் அதிகாரியான சதீஷ்குமார் என்பவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஸ்பாட் ...