வெறுப்பை முதலீடாக வைத்து அதிகாரத்திற்கு வருபவர்கள் மிக ஆபத்தானவர்கள். அது போன்றவர்கள் தான் இப்போது பெரும்பான்மையான இடங்களில் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
நாட்டிற்கு பெருமை சேர்க்க பல தடைகளை கடந்து உழைக்கும், போராடும் விளையாட்டு வீரர்களின் வலிகளை பேசும் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் தென் பாதியான்.